Thursday, October 27, 2011

எதிர்பார்ப்பு

பல முறை பசியோடு காத்திருந்தேன் - வரவில்லை, 
வெயிலில் வெந்து மடிந்தேன் - 
அப்போதும் வரவில்லை,
பிறவிகள் பல எடுத்தாலும் -
மாறாது எந்தன் எதிர்பார்ப்பு - 
மழையை நோக்கும் நெர்ப்பயிறும் - 
உன்னை தேடும் நானும்! 

2 comments:

  1. மழையை நோக்கும் நெர்ப்பயிறும் -
    உன்னை தேடும் நானும்!
    wow wow wow..fantastic lines bro..

    ReplyDelete