Enthan Kavithai
Friday, November 23, 2012
காதல் சுவை
கடல் நீரில் பிறந்த
உப்பு - உவர்க்கும் கல்வி பாடத்தில்,
உன் வியர்வையில் பூத்த
உப்போ - இனிக்கிறது நம் காதல் பாடத்தில்..!
தூரம்
நம் இருவருக்கும் இடையில்
பல்லாயிரம் மையில்கள் - கொடிதன்று,
பேசாமல் அமைதியாய் கழியும்
கன நொடி நேரம் -
கொடிதினும் கொடிது..!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)