Monday, September 3, 2012

தேவதை

தேவதையே ...!
நீ யார் என்று -
இயற்கை கூட அறியும்...!

பன்னீர் தெளிக்கும் வானம்,
குடை பிடிக்கும் மேகம்,
வரவேற்புத்   தோரணம் வானவில்..!

பாதம் முத்தமிடும் ரோஜா,
பார்த்து  கவிழும் தாமரை,
கன்னம் கடிக்கிறது தேனீ...!!