Enthan Kavithai
Saturday, March 24, 2012
பார்வை
மையல் தரும் உனது
சுட்டும் விழிப் பார்வையை
ருசிக்க -
கோதையே - எப்போதும் வரும்
வைகறை என காத்திருக்கிறேன்....!
Saturday, March 17, 2012
ஆனந்த அவஸ்தை..!
சொல்வதைக் கேட்பவன் நான்,
அதற்காக - நான்
நினைத்ததையும் நீயே சொல்கிறேன்
என சண்டை இடும் - நீ...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)