Thursday, October 27, 2011

திருவிழா

என் உள்ளம்  என்னும் ஊரில்
இன்று கொண்டாட்டத் திருவிழா,
இருவருக்கு மட்டும் -
என்னவளின் பிறந்தநாள்...! 

~ என் அன்பு அ(னிதா)க்காவின் கவிதை :) :)

No comments:

Post a Comment