பதில் சொல்லத் தெரியாமல்
தவிக்கிறேன் நான்!
தேவதை கேட்கிறாள்
எப்பொழுது கல்யாண வேள்வி?
எப்படி சொல்வேன் -
கடவுள் கேட்பதில்லை
திருவிழா என்றென!!
தவிக்கிறேன் நான்!
தேவதை கேட்கிறாள்
எப்பொழுது கல்யாண வேள்வி?
எப்படி சொல்வேன் -
கடவுள் கேட்பதில்லை
திருவிழா என்றென!!