தவம் செய்ய காலமில்லை -
உன்னைப் பிரிய நேர்வதால்,
காகிதத்தில் எழுதி அனுப்பினேன் -
ஆண்டவனிடம் ஒரு கோரிக்கை,
பின் வரும் பிறவியில் -
தஞ்சையில் பிறக்க வேண்டி,
தலையாட்டி பொம்மையாய் நான் -
நீ சொல்வதை கேட்க!!!!
உன்னைப் பிரிய நேர்வதால்,
காகிதத்தில் எழுதி அனுப்பினேன் -
ஆண்டவனிடம் ஒரு கோரிக்கை,
பின் வரும் பிறவியில் -
தஞ்சையில் பிறக்க வேண்டி,
தலையாட்டி பொம்மையாய் நான் -
நீ சொல்வதை கேட்க!!!!