Sunday, July 15, 2012

காதல் கனவு

கண்   உறங்கும்  வேளையிலே  காதலியே நீ  தானே,
பின் இரவின் பாதியிலே பஞ்சணையில்  நீ  தானே,
இன்பம் தரும் கனவுகளின் நாயகியும்  நீ  தானே,
கண் விழித்துப் பார்கையிலே கரைவதும் நீ  தானே..!!