Tuesday, October 25, 2011

மண மாலை

தென்றலை  வந்தாய்  தோழியாய்..
.
சாரலாய்  இன்பம்  தந்தாய்  சிநேகிதியாய்...


அடை மழையாய் பெய்தாய் என்  தோட்டத்தில் ....


இன்று பூத்துக் குலுங்குகிறது , 


மண மாலையில் பூக்கள் - 


மணமேடையில்  நான் -


மங்கையின்  கரம்  பிடிக்கும் மணாளனாய்... :)



2 comments: