Wednesday, October 26, 2011

தீபாவளி

மண் வளம் போற்றிட - பூந்தொட்டி,
கடல் வளம் பெருக - சங்கு சக்கரம்,
ஊர்வன பறப்பன - குருவி வெடி பாம்பு மாத்திரை,
அறிவியல் வளர்ச்சிக்கு - ரயில் பெட்டி,
வின்வெளி ஆராய்ச்சிக்கு -  ஏவுகணை,
நாட்டுப்பற்று விதைத்திட - நேதாஜி வெடி,
இறை நம்பிக்கை உள்ளோர்க்கு - லக்ஷ்மி வெடி,
என நம் முன்னோர்கள் - 
மனிதகுலத்திற்கு தேவையான 
அனைத்தையும் போற்றினார்கள்...!

நாமோ இயற்கையை அழித்து,
விலங்குகளின் இருப்பிடத்தை ஆக்கிரமித்து,
காற்றை மாசுபடுத்தி, 
மொழி மதம் நாடு எல்லாம் மறந்து,
நமக்கு நாமே விரோதி ஆகின்றோம்...!

சற்றே யோசிப்போமாக..!
தீப ஒளி திருநாளில் -
நம் உள்ளம் ஒளி பெறட்டும்....!

1 comment:

  1. Excellent! The last three lines sum up what we all need....the Divine Light...Usha....the Dawn...to fill our hearts and minds!

    "சற்றே யோசிப்போமாக..!
    தீப ஒளி திருநாளில் -
    நம் உள்ளம் ஒளி பெறட்டும்....!"

    ReplyDelete