Enthan Kavithai
Saturday, February 13, 2016
காதலர் தினம்
வருடத்தில் ஒரு முறை
உலகமே கொண்டாடுகிறது - காதலை!
தேவை இல்லை கண்ணே
அனுதினமும் கொண்டாடும் -
நமக்கு!
முத்தமிட்டு, வாழ்த்து சொல்லி
கட்டியணைத்து பரிசில் கொடுத்து
மகிழ்வது தான் காதலா?
மனம் ஒன்றி உணர்வு
ஒன்றி - என்றும் பிரியா
வரம் வேண்டுவதே காதல்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment