Enthan Kavithai
Friday, November 23, 2012
தூரம்
நம் இருவருக்கும் இடையில்
பல்லாயிரம் மையில்கள் - கொடிதன்று,
பேசாமல் அமைதியாய் கழியும்
கன நொடி நேரம் -
கொடிதினும் கொடிது..!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment