Friday, November 23, 2012

தூரம்

நம் இருவருக்கும் இடையில்
பல்லாயிரம் மையில்கள் - கொடிதன்று,
பேசாமல் அமைதியாய் கழியும் 
கன நொடி நேரம்  -
கொடிதினும் கொடிது..!!! 

No comments:

Post a Comment