Enthan Kavithai
Sunday, October 21, 2012
தவம்
நீ இன்றி இரவெல்லாம் கண்விழித்தேன்,
விடியலாய் நீ வருவாய் என,
விடிந்தும் ஏன் நீ வரவில்லை,
விழியின் தவம் போதவில்லை என்றோ!!??
1 comment:
Unknown
October 21, 2012 at 8:36 PM
கனவுகாணமல் தூங்கு மாப்ளே workout aagum
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கனவுகாணமல் தூங்கு மாப்ளே workout aagum
ReplyDelete