Saturday, March 24, 2012

பார்வை

மையல் தரும் உனது
சுட்டும் விழிப் பார்வையை 
ருசிக்க -
கோதையே - எப்போதும் வரும்
வைகறை என காத்திருக்கிறேன்....!

No comments:

Post a Comment