Saturday, March 17, 2012

ஆனந்த அவஸ்தை..!

சொல்வதைக் கேட்பவன் நான்,
அதற்காக - நான்
நினைத்ததையும் நீயே சொல்கிறேன்
என சண்டை இடும் - நீ...!

No comments:

Post a Comment