பூனையின் அழுகை குழந்தையைப் போல் கேட்கும். நம்முடன் விளையாடும். பூனையின் கண்கள் மூடினால் உலகமே இருண்டதாய் நினைக்கும். எகிப்து தேசத்தில் பூனையை தெய்வமாய் வணங்குவார்கள் - அதனால் தலைவி - பூனையே உனக்காக..!
என் காதலி : அவள் குழந்தயாய் சிணுங்குவாள். தோழியாய் விளையாடுவாள். அவள் கண்கள் திறந்தால் தான் என் உலகமே இயங்கும். எகிப்து தேசத்து தலைவி கிளியோபாட்ரா போல் அழகியே, நான் உன்னை பூஜிக்கிறேன் ... :)
விளக்கம் :
ReplyDeleteபூனை :
பூனையின் அழுகை குழந்தையைப் போல் கேட்கும். நம்முடன் விளையாடும். பூனையின் கண்கள் மூடினால் உலகமே இருண்டதாய் நினைக்கும். எகிப்து தேசத்தில் பூனையை தெய்வமாய் வணங்குவார்கள் - அதனால் தலைவி - பூனையே உனக்காக..!
என் காதலி :
அவள் குழந்தயாய் சிணுங்குவாள். தோழியாய் விளையாடுவாள். அவள் கண்கள் திறந்தால் தான் என் உலகமே இயங்கும். எகிப்து தேசத்து தலைவி கிளியோபாட்ரா போல் அழகியே, நான் உன்னை பூஜிக்கிறேன் ... :)