Saturday, December 10, 2011

மூன்றெழுத்து மந்திரம்

அந்த மூன்றெழுத்து மந்திரத்திற்காக,
ஏங்கினேன் மூன்று நாட்களாய்,
அது நாட்கள் அல்ல யுகங்கள்...!

முக்காலமும் உனக்கெனத்  தந்தேன்,
இப்போதே வாய் மலர்வாய்,
என் ஆவி தவிக்கின்றது அதற்காக..!


 

No comments:

Post a Comment