Wednesday, November 9, 2011

நான் எழுதுகிறேன்

என் அன்பே,
அன்று எழுதினேன் உனக்கு பிடித்ததால்,
இன்றும் எழுதுகிறேன் -
உனக்கு பிடித்ததால் - வேறொருவனை..!

5 comments: