Enthan Kavithai
Monday, November 7, 2011
முதல் பாடம்..!
சுண்டு விரலளவே உள்ள எழுதுகோல்,
வேண்டாம் என வீசி எறிந்தேன் -
எடுத்தான் குப்பை அள்ளும் சிறுவன்,
சுண்டு விரலோடு சேர்த்துப்பார்த்தான்,
வைத்தான் சிரித்துக்கொண்டே சட்டைப்பையில் -
கற்றுக்கொண்டேன் முதல் பாடம் -
ஏக்கத்தின் வெளிப்பாடு - சிரிப்பு :(
1 comment:
The King-Sage
November 8, 2011 at 9:35 AM
Excellent!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Excellent!
ReplyDelete