Enthan Kavithai
Saturday, November 5, 2011
தமிழச்சிக்கு...!
அகரமும் அவதி - அன்பே நீ கோபம் கொண்டால்,
சிகரமும் சிறியது - உன்னை தேடிச் செல்லும்போது,
தகரமும் தங்கம் - ரசவாத ரகசியம் உன் காதில் ,
நகரமும் நரகம் - நீ இல்லாதபோது,
ழகரமும் கலங்குதடி - உந்தன் வடிவைக் கண்டு..!
2 comments:
VAIBHAV
November 18, 2011 at 10:22 AM
Its sounds Gud.............
Reply
Delete
Replies
Reply
Naren
November 19, 2011 at 8:00 AM
Thanq ;)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Its sounds Gud.............
ReplyDeleteThanq ;)
ReplyDelete