Friday, May 24, 2013

வேள்வி

பதில் சொல்லத் தெரியாமல்
தவிக்கிறேன் நான்!

தேவதை கேட்கிறாள்
எப்பொழுது கல்யாண வேள்வி?

எப்படி சொல்வேன் -
கடவுள் கேட்பதில்லை
திருவிழா என்றென!!

No comments:

Post a Comment